• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆக உயர்வு

April 12, 2020 தண்டோரா குழு

கோவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 119ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்,கோவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க