• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட உத்திரவு

March 30, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்றை தவிர்க்க முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாத மீன்கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவித்தை தொடர்ந்து மீன் மார்கெட் மூடப்பட்டது.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதைத்தைத்
தொடர்ந்து அத்திவசியப்பொருட்கள், இறைச்சி, மெடிக்கல் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் கோவை உக்கடம் மீன்மார்கெட் பகுதியில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மீன் மார்கெட்டை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மீன்மார்கெட்டை திறக்ககூடாது என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உக்கடம் செல்வபுரம் சாலையில் இயங்கி வந்த மீன் மார்கெட் மூடப்பட்டது.

மேலும் படிக்க