• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

March 29, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்21 நாட்களுக்கு ஊரடங்கு உத்திரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின் படி, இந்தியாவில் 979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 87 பேர் குணமடைந்துள்ள நிலையில், 876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க