• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழிலதிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

March 25, 2020 தண்டோரா குழு

திருப்பூரைச் சேர்ந்த பிரபல பனியன் கம்பனி தொழிலதிபர் சூரியபிரகாஷ் கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தொழில் நஷ்டம் காரணமாக பெங்களூர் செல்வதாக கூறி, கோவை வந்த அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க