• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு வந்த ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட் மாயம்

March 8, 2020 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட் தொலைந்த விவகாரம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னப்பு கேட்டது.

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஆறாம் தேதி மும்பையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானம் மூலம் வந்துள்ளார். அப்போது அவரின் கிரிக்கெட் பேட் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் தனது பேட்டை எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் ட்விட்ரில் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ விமான நிறுவனம் உடனடியாக விசாரித்து தகவல் தெரிவிப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க