• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடியுரிமை சட்ட திருதத்திற்கு ஆதரவாக பாஜகவினர் கோலம்

December 30, 2019

கோவையில் குடியுரிமை சட்ட திருதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்திற்க்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை இடையர்பாளையம் பகுதியில் பா.ஜ.கவினர் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு வருகின்றனர்.

சி.ஏ.ஏ பற்றி தவறான வதந்திகளை பரப்புவதாகவும் இதற்கு ஆதரவாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கோலம் போட்டு வருவதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க