• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை செல்வபுரத்தில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 10, 2019

கோவை செல்வபுரம் பகுதியில் 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். பல்வேறு வணிகக் கடைகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஒரு கடையில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 100 கிலோ எடை கொண்ட இரண்டரை லட்சம் மதிப்பிலான இந்த புகையிலை பொருட்களை போலீசார் பதிவுசெய்தனர்.

இவற்றை பதுக்கி வைத்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர் .கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு புகையிலைப் பொருட்கள் அதிகளவு கடத்திவரப்பட்ட தடுக்கப்படுகிறது சிலர் இவற்றை வாங்கி கடைக்குள் சப்ளை செய்து வருகின்றனர். இதை தடுக்க சோதனையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க