• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டிசம்பர் 22ஆம் தேதி நீலச்சட்டை ஜாதி ஒழிப்பு பேரணி மாநாடு

November 13, 2019

பெரியாரின் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வருகிற டிசம்பர் 22ஆம் தேதி நீலச்சட்டை ஜாதி ஒழிப்பு பேரணி மாநாடு கோவையில் நடக்கிறது.

இது சம்பந்தமாக கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உணர்வாளர்கள் கொளத்தூர் மணி , கூ.ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி, நாகை திருவள்ளுவன் ,சுசி கலையரசன் மற்றும் அனைத்து பெரியாரிய உணர்வாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க