• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பங்கு சந்தை பயிற்சி மையம் துவக்கம்

October 4, 2019

கோவையில் பங்கு சந்தை குறித்து இளம் கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக பங்கு சந்தை பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

தற்போது பங்கு சந்தையில் வணிகம் செய்வது குறித்த ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் பயிலும் போதே பங்கு சந்தை முதலீடு மற்றும் அது குறித்த கூடுதல் தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக கோவை திருச்சி சாலையில் பங்கு சந்தை பயிற்சி மையம் துவங்கப்பட்டது.தேசிய பங்கு சந்தை நிறுவனத்துடன் இணைந்து ஏ.சி.எஸ்.கேப்பிடல் மார்க்கெட் அகாடமி சார்பாக துவங்கப்பட்ட இதனை N S Cயின் மண்டல தலைவர் கௌரி சங்கர் துவக்கி வைத்தார். இதில் முதலீட்டாளர் கூட்டங்கள் மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களுக்கென கேபிடல் மார்க்கெட் குறித்த பயிற்சிகளை இந்த மையத்தின் வாயிலாக அளிக்க உள்ளதாக இதன் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழாவின் ஒரு பகுதியாக ACS EMPOWERS YOU எனும் மொபைல் செயலியும் துவங்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவர்கள். மற்றும் முதலீட்டாளர்கள்,பங்கு சந்தை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க