• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்

September 28, 2019

கோவையில் மாநகர போலீசார், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 350 வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் v.பிலிப் தலைமை தாங்கி இலவச ஹெல்மெட்களை வழங்கினார். மேலும் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் 26 ஆண்டு மற்றும் அப்துல் கலாம் 89வது பிறந்தநாள் முன்னிட்டு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இரண்டு சக்கர வாகன ஒட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஆண், பெண் என இருபாலருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இலவச தலைக்கவசம் தருவதென்பதால் மக்கள் கூட்டநெரிசல் ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க