• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை அடுத்த வடவள்ளியில் வேப்ப மரத்தில் பால் வடிந்து கொண்டு இருப்பதால் பரபரப்பு

August 27, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த வடவள்ளி ராஜிவ் காந்தி நகரில் வேப்ப மரத்தில் பால் வடிந்து கொண்டு இருப்பதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையை அடுத்த மருதமலை செல்லும் வழியில் உள்ள வடவள்ளி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ராஜிவ் காந்தி நகரில் வேப்ப மரத்தில் தீடீரென பால் வடிந்ததால் பெரும் பரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி மக்கள் வேப்ப மரத்திற்கு சந்தன பூசி ,மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க