• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

August 20, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் மீட்கப்பட்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாண்டில் இதுவரை 400 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்தில் மீட்கப்பட்ட சுமார் 40 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தார்.

ஏற்கனவே செல்போன்கள் காணாமல் போனது மற்றும் களவு போனது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க