• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி

July 20, 2019

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தமிழகத்தில் அழிந்து வரும் மரங்களினால் மழையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாவதுடன் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .இதனை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரங்களை பாத்துக்க வேண்டும் என்று அன்னை வொயிலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி கோவை சுப்ரமணிப்பாளையத்தில் நடைபெற்றது.

இதில்,1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்ட இந்த மாரத்தான் போட்டி 3கிலோ மீட்டர்,5கிலோ மீட்டர், 7கிலோ மீட்டர் என மூன்று பிரிவிகளில் பள்ளி மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் தடாகம் சாலை வழியாக kng புதூர் வரை சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை வந்தடைந்து.இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க