• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி

July 5, 2019 தண்டோரா குழு

கோவையில் பருவ மழை தீவிரமடைய உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ அனைப்பு படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகையை நிகழ்த்தி காட்டினார்கள்.

கோவை வடக்கு தீ அணைப்பு துறையினர்.மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில்,கோவை வடக்கு கவுண்டம் பாளையம் நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையில், கமாண்டோ, மற்றும் நீச்சல்வீரர்கள், கோவை முத்தண்ணன் குளத்தில் பாதுகாப்பு போலி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் நீர் நிறைந்த இடங்களில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது , ரப்பர் போட்டில் சென்று காப்பாற்றுவது போன்றும், தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது .மேலும் தேங்கிய நீரை வெளியேற்றுவது போன்ற போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தீ அணைப்பு துறையில் நீச்சல் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் செய்து காட்டினார்கள்.

மேலும் படிக்க