• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மேட்டுபாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை

June 25, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை அரிவாளால் வெட்டியதால் கனகராஜ் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகராஜ் என்ற வாலிபர் தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த தர்சினி பிரியா என்ற பெண்ணை காதலித்து இன்று திருமணம் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கனகராஜினின் அண்ணன் வினோத் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தர்சினா பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொன்டு செல்லப்பட்டுள்ளார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க