கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் உள்பட பணிகளுக்கு பொதுமக்கள் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சிப்ப எழுத்தர், நாவிதர், சமையலர், டிரைவர், நேசவுபணியாளர் போன்ற பணிகளுக்கும், இதே போல் சிங்காநல்லூர் திறந்த வெளி சிறைச்சாலையில் உள்ள சமையலர் உள்பட காலியாக உள்ள வெவ்வேறு பணிகளுக்கும் விருப்பம் உள்ள பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன் வரும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் கோவை மத்திய சிறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து பரிசீலனை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா