• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

June 14, 2019 தண்டோரா குழு

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் பிறந்த ராதாமணி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக சார்பில் 2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் இருந்த ராதாமணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார். உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே ராதாமணியின் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 69. ராதாமணியின் மரணம் திமுக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கு.ராதாமணி மரணம் அடைந்ததால் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 100ஆக குறைந்தது.

மேலும் படிக்க