• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசு தலைவரை இன்று இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி

May 25, 2019 தண்டோரா குழு

குடியரசுத் தலைவரை இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.

17 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டது. இதில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி 353 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களையும் மற்றவை 97 இடங்களையும் கைபற்றியது. மோடி தனிப்பெரும்பான்மையும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.

மேலும் படிக்க