• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஐபிஏ ஆலயம் சார்பாக அஞ்சலி

April 24, 2019 தண்டோரா குழு

இலங்கையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஐபிஏ ஆலயம் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் 400 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அனுதாபம் மற்றும் சமாதானம் நிகழ்ச்சி, உயிர் நீத்த ஆன்மாக்கள் சாந்தி அடையவும் காயம் அடைந்தவர்களுக்கு பூர்ண குணம் அடைய பிரார்த்தனை தெரிவிக்கும் வகையிலும் கோவை ஐபிஏ பெத்தேல் தி௫ச்சபையில் சமாதான பிராத்தனை நிகழ்ச்சி போதகர் டேவிட்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவி போதகர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க