• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நன்றாக படித்ததால் இலவச விமான பயணத்திற்கு புறப்பட்ட மாணவர்கள் !

April 22, 2019 தண்டோரா குழு

கோவையில் ஆதரவற்ற ஒழுக்கமாக, நன்றாக படிக்கும் குழந்தைகளை இலவச விமான பயணம் மூலம் பெங்களூரு 4 நாட்கள் சுற்றுலா பயணம் கூட்டி செல்கின்றனர்.

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனமானது அமைந்துள்ளது. இங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கான பீஸ் மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றனர். கல்வி நிறுவனத்தில் உள்ளே பிஎஸ்ஜி அறக்கட்டளை சார்பாக மாணவர்கள் இல்லம் என்ற விடுதியை அமைத்து சுமார் 100 மாணவர்களை கொண்டு கல்வி தரத்தினை சிறப்பாக அமைத்து வருகின்றனர். இதில் நன்றாக படித்து , ஒழுக்கமாக உள்ள முதல் மதிப்பெண்களை பெற்ற ஆதரவற்ற 7 மாணவர்களை முதன்முறையாக விமானம் மூலம் பெங்களூர், மைசூர் , நகரங்களை சுற்றி பார்க்கும் விதமாக பிஎஸ்ஜி குடும்பங்களின் தலைவர் கோபால கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் முதன் முறையாக ஆகாயத்தில் பறக்கும் விமானத்தின் மூலம் ஒரு வாரம் சுற்று பயணம் மேற்கொள்ள அழைத்து
செல்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களுக்கும் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு ஒரு ஊக்கம் கருவியாக இருக்கும் என்ற நோக்கத்தோடு இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க