• Download mobile app
24 Jun 2025, TuesdayEdition - 3422
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது – ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை

April 22, 2019 தண்டோரா குழு

தனியார் இருசக்கர டாக்சிகளை அனுமதிக்க கூடாது என ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவை உள்ளன. ஏற்கனவே சில கால் டாக்சிகளில் ஆட்டோவை விட கட்டணம் குறைவு என்பதால் மக்கள் ஆட்டோவிற்கு பதில் கால் டாக்சிகளையே அதிக அளவு பயன் படுத்தி வருகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் ராபிட்டோ இருசக்கர டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மேலும் கேள்வி குறியாகும் அதனால் தனியார் இருசக்கர டாக்சிகளுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும். மேலும் ஓன் போர்டு வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என்பது மோட்டார் வாகன சட்டம் என்று கோவை ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகின்றனர்

மேலும் படிக்க