• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை க.க.சாவடி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் – போலீஸ் விசாரணை

April 22, 2019 தண்டோரா குழு

கோவை எட்டிமடை பகுதியில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை k K சாவடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை க.க.சாவடி அருகே முள்புதர் அருகில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் க.க. சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலிசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். முதற்கட்ட விசாரனையில் தூக்கில் தொங்கியவர் மேற்கு வங்க மாநிலம், பிர்பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பெயர் ஸ்வேரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தூக்கில் தொங்கியவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், யாராவது அடித்து கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா, என்றும் விசாரித்து வருகிறார்கள். இவர் எதற்காக கோவை வந்தார் எங்கு தங்கியுள்ளார் என்ற விபரங்கள் தெரியவில்லை. க.க. சாவடி காவல் நிலைய இன்பெக்டர் மனேஜ் குமார் தலைமையி தனிபடை அமைத்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க