• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

April 18, 2019 தண்டோரா குழு

கோவை சுற்றுவட்டாரபகுதிகளில் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கோடை வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தி்ன் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதிகளான காந்திபுரம், உப்பிலிபாளையம், உக்கடம், வடகோவை பூ மார்க்கெட் சாய்பாபா காலனி, சுந்தாரபுரம்,வடவள்ளி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க