• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆத்துப்பாலத்தில் கண்டெய்னர் லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்

April 8, 2019 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம் அருகே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையாடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

இதற்கிடையில், கண்டெய்னரில்
பணம் இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டெய்னர் லாரி டீ தூள் இருப்பதாகவும் ஓட்டுனர் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தும் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் கோவையில் கண்டெய்னர் லாரி ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க