• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும்; சந்திக்க தயார்; நான் கலைஞரின் பேரன்! –

March 30, 2019

உதயநிதி பொள்ளாச்சி சம்வவத்திற்கு எதிராக பேசியதால் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அதைச் சந்திக்கத் தயார் ஏனெனில் நான் கலைஞரின் பேரன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் திமுகவிற்கு அதிரவாக ஈடுபட்டு களம் காணும் திமுக தலைவர் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக தேர்தல் களத்தில் தீவிரமாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில்
ஈடுபட்டுவருகிறார். இவ்வேளையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரத்தில் ஈடுபடிருந்தார் அப்போது பேசிய அவர், ” பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். ‘இல்லை’ என்று சிலர் குரல் எழுப்பினர். ”பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியுமா?” என்றார். ‘மறக்க முடியாது’ என்று குரல்கள் எழுந்தன. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன். ஜெயராமன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அதைச் சந்திக்கத் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க