• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் கோவையில் வேட்புமனு தாக்கல்

March 25, 2019 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,

நாளை முதல் பரப்புரையை துவக்குகிறோம். ஒரு மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நேற்றைய பொதுக்கூட்டம் அதை உறுதிபடுத்தியுள்ளதாக்கியுள்ளது. கோவை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம் என்றார். அப்போது, மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கமல்ஹாசன் கூறிய புகார் குறித்த கேள்விக்கு, இதுவரை புகார் அளிக்கவில்லை எனவும் இனிமேலும் தொடர்ந்தால் புகார் அளிப்போம் என கூறினார். இவரை தொடர்ந்து பொள்ளாச்சி மநீம வேட்பாளர் முகாம்பிகை ரத்னம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர் , பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் , பொள்ளாச்சியில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் , இதற்கு எதிராக வலுவான குரல் எழுப்போம் என கூறினார்.

மேலும் படிக்க