• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்

March 22, 2019 தண்டோரா குழு

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் புதுச்சேரி என 4௦ தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பொன்மாந்துரை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியடைந்து வருகிறார்கள். தொகுதி மக்களின் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க