• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாகனத்தில் வந்தவர்களிடம் 7 லட்ச ரூபாய் பறிமுதல்

March 21, 2019 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆடி காரில் , உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 7 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம்,தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கோவை காந்திபுரம் ஜி.பி.சிக்னல் பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது காரில் வந்த மனோ என்பவரிடம் சோதனை நடத்திய போது,7 இலட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது.அப்பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால்,பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து விசானணை நடத்தி வரும் பறக்கும் படையினர்,உரிய ஆவணங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க