• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாகனத்தில் வந்தவர்களிடம் 7 லட்ச ரூபாய் பறிமுதல்

March 21, 2019 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆடி காரில் , உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 7 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம்,தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கோவை காந்திபுரம் ஜி.பி.சிக்னல் பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது காரில் வந்த மனோ என்பவரிடம் சோதனை நடத்திய போது,7 இலட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரியவந்தது.அப்பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால்,பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து விசானணை நடத்தி வரும் பறக்கும் படையினர்,உரிய ஆவணங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க