• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி கலை போட்டி விழா

February 21, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி கலை போட்டி விழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நயா 2K19 எனும் கல்லூரி கலை விழா நடைபெற்றது.இதில் கோவையில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலாசாரம் மற்றும் அறிவுத்திறன் மேம்படுத்துவது குறித்த போட்டிகள் நடந்தன. இதில் மோனோ ஆக்டிங், உவமைநாடகம், குழுப்போட்டி,கலாசார நடனம், சோலோ நடனப்போட்டிகள் நடைபெற்றன.

மேலும் மாணவர்கள் உருவாக்கிய கேளிக்கை, கற்று கொள்ளல்,ஆச்சரியம் போன்றவற்றை வெளிப்படுத்தும் குறும்படங்கள் போட்டிகள் நடத்தப்பட்டு,அதில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக இவ்விழாவை கல்லூரி இணைசெயலர் சந்தியா ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய பகுதகளில் இருந்து 25 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் அதிகமான மாணவ,மாணவிகள் மற்றும் கோவையில் உள்ள பல்வேறு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க