• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் லயோலா கல்லூரியை கண்டித்து இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்

January 29, 2019 தண்டோரா குழு

சென்னை லயோலா கல்லூரியில் இந்து தர்மத்தை, இந்து கலாச்சாரத்தை பாரத மாதாவை அவமானப்படுத்தக்கூடிய செயலைக்கண்டித்து கோவையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை லயோலா கல்லூரியில் இந்து கலாச்சாரத்தை மற்றும் பாரத மாதாவை இழிவுபடுத்திய கல்லூரி நிர்வாகம் அங்கே புகைப்பட கண்காட்சி என்ற பெயரில் அவமானபடுத்தியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் மோசமாக உள்ளதா? அந்த கல்லூரி நிர்வாகத்தினரை அரசு தலையிட்டு கைது செய்து கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அமைப்பு செயலாளர் கு௫ஜி செந்தில்குமார், பொ௫ளாளர் சண்முகராஜன்,கார்த்திக்சுவாமிகள்,பார்த்திபன்,கணேசன், மோகனராசு உள்ளிட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க