• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் மென்பொருள் சோதனை மற்றும் வகுப்பிற்கான ஐந்து நாள் பயிலரங்கம்

January 25, 2019 தண்டோரா குழு

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் மென்பொருள் சோதனை மற்றும் வகுப்பிற்;கான ஐந்து நாள்
பயிலரங்கம் நடைபெற்றது.

காரமடை உள்ள டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் மென்பொருள் சோதனை மற்றும் வகுப்பிற்கான ஐந்து நாள் பயிலரங்கம் 21.01.2019 முதல் 25.1.2019 வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் அ.சண்முகபிரியா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.வே.சுகுணா தலைமையேற்று பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார்.

மேற்கு ஆப்பிhpக்கா, ப]ளூகிரெஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஐ.சி.டி.தலைவர் மற்றும் அசூர் ஐ.டி.நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளர் விபின் சந்தர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மென்பொருள் சோதனைக்கான பயிற்சியை அளித்தார். அப்போது, மென்பொருள் சோதனை என்பதற்கான விளக்கங்கள், அதனுடைய முக்கியத்துவம், மென்பொருள் சோதனையின் வகைகள்ங போன்றவற்றிற்கான விளக்கங்களை அளித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் இணையதள வழியில் மென்பொருள் உருவாக்கும் சோதனைக்கான தேர்வு நடத்தப்பட்டது. கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் சர்வதேச மென்பொருள் சோதனைக்கான சான்றிதழ் (ISTQB) சான்றிதழ்களை வழங்கும். பயிலரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இப்பயிலரங்கத்தின் நிறைவு நாளன்று கணினி அறிவியல்துறை உதவிப்பேராசிரியர் என்.சித்ரா நன்றியுரையாற்றினார்.

மேலும் படிக்க