• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கேம்ஃபோர்டு சர்வதேசப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டி

January 22, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி கேம்ஃபோர்டு சர்வதேசப்பள்ளியில் நடைபெற்றது.

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி கோவை கணபதி மணியகாரம்பாளையத்தில் உள்ள கேம்ஃபோர்டு பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஒ௫ நாள் நடைபெறும் இந்தபோட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7 பள்ளிகளில் இ௫ந்து 8 அணிகளாக கலந்துகொண்டனர். இதில் கேம்ஃபோர்டு A& B யும், தசரதன் பள்ளி, டிப்ஸ் பள்ளி, சென் பிரான்சின் பள்ளி,பெர்க்ஸ் பள்ளி, வுவபாரதி பள்ளி, cs அகாடமி பள்ளி ஆகிய பள்ளிகளில் இ௫ந்து தேர்தெடுக்கப்பட்ட சுமார் 90 க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் முதல் பரிசு,இரண்டாவது பரிசு மற்றும் மூன்றாவது பரிசு பெ௫பவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் மேலும் சிறந்த போட்டியாளர்,சிறந்த வீரருக்கு கேடயம் மற்றும் தரசான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் இந்நிகழ்ச்சியில் கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் நிறுவனர் அ௫ள்ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அ௫ள்ரமேஷ் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க