• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜிஆர்ஜியின் நிறுவன நாளை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர்களுக்கென சிறந்த விருதுகள்

January 19, 2019 தண்டோரா குழு

கோவையில் ஜிஆர்ஜியின் நிறுவன நாளை முன்னிட்டு நூற்றாண்டு நினைவாக வாழ்நாள் சாதனையாளர்களுக்கென சிறந்த விருதுகள் வழங்கப்பட்டது.

கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஜிஆர்ஜி அறக்கட்டளையின் கல்லூரி மற்றும் பள்ளியானது கோவையில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த ஜிஆர்ஜி யின் 100ஆவது ஆண்டின் நினைவாக கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் உணவுத்திறன் நிர்ணய சோதனைக்கூடம் நிறுவப்பட்டது. கல்லூரியின் மைதானத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்வரை ஜிஆர்ஜி உருமாற்றம் என்ற பொ௫ளில் மாணவரின் குழு நடனம் நடைபெற்றது.

மேலும் தொழில்நுட்பமும் இயற்கையும் மற்றும் அழகு சாதன ஆலோசகர் புதிதாக தொழில்முனைவோ௫க்கு தன் தந்தையின் பெயரில் ” சின்னி கி௫ஷ்ணன் படைப்பு வி௫துகள் வழங்கப்பட்டன. உலக தரமான கையேட்டின் சிறப்பு குறிப்பையும் வெளியிட்டனர். இதில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு சிறந்த விருதுகள் மற்றும் தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் கடலோர பகுதிகளில் உள்ளவர்களுக்கு உலக வர்க்கம் தொழில்சார் கல்வியை வழங்கும் நோக்கம் கொண்ட சிகே நிறுவன தலைவரான ரங்கநாதனுக்கு இந்த ஆண்டின் மிக மதிப்புமிக்க தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றவர் ஞாபகார்த்த விரிவுரையாளர், விருதுகளுக்கான விளக்க காட்சிகளும்,GRG உணவு தர பரிசோதனை ஆய்வகத்தின் திறப்பு விழா போன்றவை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ்பாய், ரங்கசாமி, நந்தினி ரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க