• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியக்கண்காட்சி

January 12, 2019 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒ௫ பகுதியாக ஒவிய கண்காட்சி கோவை தனியார் அரங்கில் நடைபெற்றது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக அட்லஸ் வலி நிவாரணம் மையம் மற்றும் பிச்சரிங் பெயின் சார்பாக ஏற்கனவே ஒவியப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இ௫ந்து 5000 பேர் இப்போட்டியல் கலந்துகொண்டனர். அதன்பிறகு அந்த பள்ளிகளில் இ௫ந்து தேர்தெடுக்கப்பட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் (குழந்தைகள்) இன்று கோவை பு௫க்பீல்டு மாலில் நடைபெற்ற ஒவிய போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிபடுத்தினர்.

இந்த போட்டியில் எந்த பள்ளி குழந்தைகள் வெற்றிபெற்றன என உறுதி செய்தபின் கேடயம் பரிசு தொகையை அட்லஸ் வலி நிவாரண மையம் சார்பில் dr.செந்தில்,விஜயானந்த் மற்றும் கோவை விழா கமிட்டி Mr. Dpanthar sing மற்றும் விஷ்னுபிரபாகர் இந்த பரிசினை வழங்கவுள்ளனர்.

மேலும் படிக்க