• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் 4 மணி நேரம் தாமதம் – பயணிகள் அவதி

January 11, 2019 தண்டோரா குழு

கோவையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

120 பயணிகளுடன் கோவையிலிருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் நான்கு மணி நேரத்திற்கு பின் தாமதமாக சென்றது. இதனால் அங்கு இருந்த பயணிகள் மிகவும் கடும் அவதிக்கு உள்ளாவதுடன் டெல்லியிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய 6 பயணிகள் மிகவும் வேதனையடைந்து விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதற்கான காரணம் டெல்லியிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தாமதமாக வந்தது என்றும் , அதன் காரணமாக கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க