• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல -பிரகாஷ் ராஜ்

January 10, 2019

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல. இந்திய காங்கிரஸ் கமிட்டியின்முக்கிய பொறுப்பில் ஒரு திருநங்கையை நியமித்த அவரை பெண்களுக்கு எதிரானவர் என்று கூற முடியாது. ராகுல்காந்தியின் அறிக்கையை உற்று நோக்குவது தான் ஒரே வழியா?

ராகுல் கூறிய கருத்தை பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?. பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, பதிலளிக்கவில்லை என்பது உண்மைதானே. அவர் கூறியதில் நாம் இதையும் இணைத்துப் பார்க்க வேண்டும் மக்களவையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது தான் உண்மை; அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க