• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு நோட்டீஸ்

January 8, 2019

சிம்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கிடையில், படத்தின் இயக்குநர் தொடர்ந்து சிம்பு மீது பல்வேறு விமர்சனம் செய்தும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தும் இருந்தார்.

இதையடுத்து, நடிகர் சிம்பு தன்னை பற்றி தவறாக மைக்கேல் ராயப்பன் பேட்டி கொடுப்பதாகவும்,தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் ராயப்பன்தனக்கு கோடிக்கணக்கில் சம்பள பணம் தர வேண்டியுள்ளது எனவும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் ஜன.18க்குள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்,தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க