• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் – தமிழிசை சவுந்திரராஜன்

December 29, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.நாட்டில் மிகப்பெரிய பெருளாதார வெற்றியை மோடி அரசு பெற்றுத்தந்துள்ளது. சீனாவை விட இந்தியாவிற்கு அதிக அளவு அன்னிய முதலீடு வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அக்கறை கொண்டு மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறது. தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும், ஜனவரி மாதம் முதல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க