கோவையில் ஆன்லைனில் மொபைல் போன் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் ஜிஎஸ்டி வரி க்குப்பின் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே செல்போனுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் மன்சூர்,செயலாளர் பூபதி ராஜா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்