• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஹெச் ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிகவினர் கைது

December 13, 2018 தண்டோரா குழு

கோவையில் ஹெச் ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொட்ட கட்சி விளங்காது என ஹெச் ராஜா பேசியுள்ளார். இதனை கண்டித்து விடுதலை கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஹெச் ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதனையடுத்து காவல் துறையினர் அங்கு வந்து உருவ பொம்மையை விசிகவினரிடம் இருந்து பறிக்க முயற்சி செய்தனர்.இதனால் போராட்டக்காரர்களுக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் திருமாவளவன் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள் என தீண்டத்தகாத வகையில் பேசிய ஹெச் ராஜாவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க