• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் – இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

December 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து, வாக்கு சேகரிக்க உள்ளதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி இதனைத் தெரிவித்தார். அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், இதனால் வருகிற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க