• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்பு

November 29, 2018 தண்டோரா குழு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ளது.இதற்காக அகில இந்தியா முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்க உள்ளார்.

டிசம்பர் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று,விழாவில் பங்கேற்க வருவதாக ஒப்புதல் அளித்து சோனியா காந்தி,மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த தகவலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க