• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த உதயநிதி ஸ்டாலின் !

November 24, 2018 தண்டோரா குழு

கோவையிலிருந்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

கஜா புயலால் உருகுலைந்துள்ள டெல்டா மாவட்டங்களுக்கு திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றது. இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பிலும் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் ரசிகர் மன்றம் சார்பில் 15 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கோவை மாவட்ட தலைவர் சிவக்குமார், திருப்பூர் மாவட்ட தலைவர் சன் சுரேஷ், ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ், கரூர் மாவட்ட தலைவர் செளந்தர்ராஜ், மதுரை மாவட்ட தலைவர் வினிஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க