• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலியல் கொடுமைக்கு ஆளான ப்ளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

November 10, 2018 தண்டோரா குழு

அரூர் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மாணவியை பின்தொடர்ந்த இருநபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதில்,படுகாயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில்,இன்று மாணவி பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து,இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டப்பட்டி போலீசார் தலைமறைவாகியுள்ள சதீஸ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க