• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதகையில் நடிகர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு !

November 9, 2018 தண்டோரா குழு

உதகையில் அதிமுகவினர் நடிகர் விஜய்யின் உருவம்மையை எரித்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அஇஅதிமுக உதகை நகர கழகம் சார்பில் நகர செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம் முன்னிலையில் சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்,சன் பிச்சர்ஸ்,இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.முன்னதாக காபி அவுஸ் சதுக்கத்தில் நடிகர் விஜய் உருவ பொம்யை எரிக்கப்பட்டது.

அப்போது,நடிகர் விஜய்யை எதிர்த்தும் ஜெயலலிதாவை வாழ்த்தியும் கோசங்கள் எழுப்பட்டன.இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இம்தியாஸ்,நிஷாந்தி,நகர கழக பொறுப்பாளர்கள் ஆட்டோ சாந்து,தகவல் தொழிற்நுட்ப பிரிவு ராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க