• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

November 3, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளது.

சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக அரசு மீது அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் தனசேகரன் 2 பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க