• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் உயிரிழப்பு

October 25, 2018 தண்டோரா குழு

கோவை காவல்துறையில் எட்டு ஆண்டுகளாக பணியில் இருந்த மோப்ப நாய் டயானா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.

கோவை மாநகர காவல்துறையில் மோப்ப நாயாக இருந்த டயானா கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளது.குறிப்பாக திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில் உடல் நலக்குறைவால் மோப்ப நாய் டயானா இன்று உயிரிழந்தது. இதனையடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்திலேயே மோப்ப நாய் டயானாவை அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர்.பல ஆண்டுகளாக மோப்ப நாய் பிரிவில் இருந்த டயானா உயிரிழந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க