• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் உயிரிழப்பு

October 25, 2018 தண்டோரா குழு

கோவை காவல்துறையில் எட்டு ஆண்டுகளாக பணியில் இருந்த மோப்ப நாய் டயானா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.

கோவை மாநகர காவல்துறையில் மோப்ப நாயாக இருந்த டயானா கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளது.குறிப்பாக திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில் உடல் நலக்குறைவால் மோப்ப நாய் டயானா இன்று உயிரிழந்தது. இதனையடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்திலேயே மோப்ப நாய் டயானாவை அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர்.பல ஆண்டுகளாக மோப்ப நாய் பிரிவில் இருந்த டயானா உயிரிழந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க