• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி எம்.எல்.ஏ. விற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது

October 24, 2018 தண்டோரா குழு

கோவை காமராஜபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி,எம்.எல்.ஏ. விற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்

கோவை காமராஜபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி,அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அதிமுகவின் 47 வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பங்கேற்க கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ஜூனன் வர இருந்தார்.அம்மன் கே.அர்ஜூனனுக்கு கருப்பு கொடி காட்ட,பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து போராட்டம் நடத்திய 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க