• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதி தினம் கொண்டாட்டம்

October 2, 2018 தண்டோரா குழு

காதி கிராமோதிய பவன்,பி.எஸ்.ஜி கல்லூரி இணைந்து கோவை ப்ரூக் பீல்ஸ் வணிக வளாகத்தில்,காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி தினம் கொண்டாடப்பட்டது.காதி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் காதி பொருட்களால் வடிவமைத்த பல்வேறு அலங்கார பொருட்கள் கண்காட்சியாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தனர்.ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் காதி பொருட்களை வாங்கி சென்றனர்.தங்களது கலாச்சாரத்தை மறக்காமல் நினைவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.

காதி பொருட்களை வாங்குவதால் பல குடும்பங்களுக்கு பெருளாதார உதவி கிடக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.இந்த தினத்தில் வணிக வளாகத்தில் காதி ஆடை அணிந்து வந்தவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க