• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018-ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

October 1, 2018 தண்டோரா குழு

2018 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடித்ததால் 2018 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பி அலிசான் மற்றும் டஸ்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க